சனி, 29 பிப்ரவரி, 2020

சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்


சென்ற முறை தேடிக்கிடைத்த முருகன் கவசம் போன்றே இந்த முறையும் ஒரு கவசம் கிடைத்துள்ளது. இதன் பெயர் சுப்பிரமணியர் கார்த்திகை கவசம். இதனை சித்த வைத்தியர் ஸ்ரீநிவாஸயோகி என்பவர் இயற்றியுள்ளார். இவர் காஞ்சியில் உள்ள திருநெறிகாரைக்காடென்னும் திருக்காலிமேடாம்பதி பழனியாண்டி சித்தாஸ்ரமத்தில் சித்த வைத்தியராக இருந்துள்ளார்.

இந்த புத்தகத்தில் விநாயகர் அகவலும் உள்ளது.

இணைப்பு: சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்